Tuesday 13 November 2007

சொன்னாங்க..சொன்னாங்க..

''சட்டசபை தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. அமைச்சரவையில் காங்கிரசாரை சேர்த்திருக்க வேண்டாமா. நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது அமைச்சரவையில் சேராமல் இருப்பது தான் நல்லது''
-மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

No comments: