Saturday 17 November 2007

கேட்க்க்கூடாத கேள்விகள்

கலைஞரிடம்

ராஐ ராஐ சோழன் எந்த பெரியியல் கல்லுரியில் படித்தார் ? வைகோவிடம் பாலத்தை சேதபடுத்தாமல் ஆகாயத்தில் சேது சமுத்திர திட்டம் கட்ட செயல் படுத்தலாமா ?

தொல். திருமாவளவன்

அம்பேத்காரின் கொள்கைகளைப் பற்றி 30நிமிடம் பேசினால் தான் சிறந்த அரசியல் வாதியா ?

1 comment:

மோகன் காந்தி said...

திருமாள் வளவனிடம் நல்ல கேள்விதான்