Saturday 17 November 2007

கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மூன்று மாதம் மட்டுமே கூட்டணிக் கட்சியாக இருந்தோம். அதன்பின், கூட்டணியில் இருந்து பிரிந்து, பிரதான எதிர்க்கட்சியாக பா.ம.க., செயல்பட்டது. தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் தோழமை உணர்வுடன், அதே சமயம் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம்.
-பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

No comments: