Monday 17 November 2008

சொன்னாங்க..சொன்னாங்க..

வைகோ ஈழத் தமிழர்களின் ஒரே பாதுகாப்புக் கவசம் விடுதலைப் புலிகள் தான். அவர் களை அழித்துவிட்டால், தமிழ் மக்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளிவிடலாம் என்பது சிங்கள அரசின் நயவஞ்சக திட்டம். இத்திட்டத்துக்கு இந்திய அரசும் உடந்தை
-வைகோ