Friday 10 October 2008

சொன்னாங்க..சொன்னாங்க

உணவு, உடை, இருப்பிடம், மருத்துவப் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டித் தர மத்திய அரசு முன்வர வேண்டும்.
-ஜெயலலிதா


கச்சத்தீவு பறிபோனதால் தான் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது முதல்வராக இருந்த கருணாநிதி, அதை எதிர்க்கவில்லை.
- வைகோ

No comments: