Wednesday 8 October 2008

சொன்னாங்க..சொன்னாங்க

இலங்கைப் பிரச்னை குறித்து தி.மு.க.,வினரின் எழுச்சியை, தமிழர்களின் உணர்ச்சியை, வெறிபிடித்த சிங்களவர்களால் கூட புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இங்குள்ள சிறு நரிகள், சிலந்திப் பூச்சிகள் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன
-கருணாநிதி

No comments: