Wednesday 8 October 2008

சொன்னாங்க..சொன்னாங்க

எம்.ஜி.ஆர்., உயிரோடு இருந்திருந்தால் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எப்போதோ தீர்வு ஏற்பட்டிருக் கும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் குறைகளை அடுக்கிய முதல்வர் கருணாநிதி, இப்போது ஆட்சி குறித்து யாரும் குறை சொல்லக் கூடாது என்கிறார்.
-விஜயகாந்த்

No comments: