Thursday 2 October 2008

சொன்னாங்க..சொன்னாங்க..

இலங்கை தமிழர் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருப்பது, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான முயற்சி.
- ஆர்.சரத்குமார்

மது விற்பனையை நிறுத்தினால் கள்ளச்சாராயம் பெருகி விடும், வருமானம் போய்விடும் என் கிறீர்கள். பெண்களின் பாவத்தில் தான் வருமானம் ஈட்ட வேண்டுமா?
-பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

இலங்கைத் தமிழர் பிரச்னையில் மட்டுமல்ல, எந்தப் பிரச்னையிலும் தமிழக அரசு இதுவரை தூங்கியது இல்லை; இனியும் தூங்காது.
-கருணாநிதி


Website counter

No comments: